வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்கள், கிராமங்களில் சிதைந்தும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பூவியூர் கிராமத்தில், ஒரு அம்பலம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்வரை பொது கூடுகைக்கான மையமாக இருந்தது. பனங்கையை இணைத்து உருவாக்கும், கூரை கட்டுமானத்தின் சிறப்பை விளக்கும் அற்புத வடிவம். பொலிவை இழந்து, சிதைந்து வருகிறது.
ஒரு சிறு மூச்சு விடும் இடைவெளியில், தோழர் குடிசை இரத்தினசுவாமி, பத்திரிகையாளர் கென்னடியுடன், அம்பலத்தை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் இயக்கம், பற்றி அந்த ஊர் முதியவரிடம் சிறிய பேட்டியும் கிடைத்தது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பூவியூர் கிராமத்தில், ஒரு அம்பலம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்வரை பொது கூடுகைக்கான மையமாக இருந்தது. பனங்கையை இணைத்து உருவாக்கும், கூரை கட்டுமானத்தின் சிறப்பை விளக்கும் அற்புத வடிவம். பொலிவை இழந்து, சிதைந்து வருகிறது.
ஒரு சிறு மூச்சு விடும் இடைவெளியில், தோழர் குடிசை இரத்தினசுவாமி, பத்திரிகையாளர் கென்னடியுடன், அம்பலத்தை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் இயக்கம், பற்றி அந்த ஊர் முதியவரிடம் சிறிய பேட்டியும் கிடைத்தது.
No comments:
Post a Comment